தீயணைப்பு அனுமதியில்லா கடைகள் இடிக்கப்படும் போது தீயணைப்பு அனுமதியில்லா வள்ளியம்மை கல்லூரிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?

பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை சேர்ந்த வள்ளியம்மை பொறியியல் கல்லூரிக்கும் தீயணைப்பு துறையால் வழங்கப்பட்ட தற்காலிக தடையின்மை சான்று காலாவதியாகி விட்டது. தற்போது அது தீயணைப்பு துறையின் செல்லுபடியாகும் தடையின்மை சான்றோ அல்லது உரிமமோ இன்றி இயங்கி வருகிறது. இதோ கோட்ட தீயணைப்பு அலுவலரின் தடையின்மை சான்று நகல்.

Valliammai

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *