அனைத்து சட்ட விதிகளையும் காற்றில் பறக்க விட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களில் செயல்பட்டு சட்ட விதிகளுக்கு முரணாக கட்டிடம் கட்டியதற்கு குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ள வள்ளியம்மை சொசைட்டியின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏழை மாணவர்களின் நலன் காக்க மேற்கண்ட பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தவும் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் மனு மற்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள புகார்களுக்கு ஆதாரமான ஆவண நகல்கள் மனுவை பதிவு அஞ்சலில் அனுப்பப் பட்டுள்ளது. மாணவர் நலனில் அக்கரை கொண்ட அனைவரும் இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மக்களிடம் இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி…