Category: Uncategorized

Request to take criminal action against Mr. Ramakrishnan, Legal, IRE Ltd, Manavalakurichi  

Mail send to Prime Minister and Department of Atomic Energy and other relevant department and officials from our association is given below. ——— —- From: People movement against Educational Decoity <pmaedtn@gmail.com> Date: Sat, Oct 6, 2018 at 2:13 PM Subject: Request to take Criminal action against Mr.Ramakrishnan, Legal, IRE Ltd, Manavalakurichi To: <prinsec.pmo@gov.in>, <pkmishra.pmo@gov.in>, <appt.pmo@gov.in>, <cmd@irel.co.in> Cc: <chmn@dae.gov.in>, <chairman@dae.gov.in>, <dsim@dae.gov.in>, <jsim@dae.gov.in>, <usim@dae.gov.in>, <as@dae.gov.in>, <cmg@dae.gov.in>, <dla@dae.gov.in> Dear Sirs, Sub : Request to take…

பேராசிரியர் மாறாட்ட மோசடி: SRM பேராசிரியர்கள் கிளப்பும் புதிய புகார்கள்

மாணவர்களிடம் கட்டண மோசடி, நில அபகரிப்பு என அடுக்கடுக்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் மீது குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், அந்த நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர்கள் தற்போது புதிய புகார்களை தெரிவித்துள்ளனர்.  எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிப்படி, பேராசிரியர்களை நியமிப்பதில்லை என்றும், பேராசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் பேராசிரியர்களை உரிய காரணம் ஏதுமின்றி, திட்டமிட்டு வேலையை விட்டு நீக்குவதாக முன்னாள் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எஸ்.ஆர்.எம். குழுமத்தின், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியரை, அந்தக் குழுமத்தின் வேறு கல்வி நிறுவனத்தில்…

மத்திய நிலத்தடி நீர் வாரியம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கவில்லை.

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. இந்திய அரசு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என நிபந்தனை விதித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தங்களிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பமே சமர்பிக்கவில்லை என்றும் எனவே புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில நிலத்தடி நீர் வாரிய தலைமை பொறியாளருக்கு…

தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றதாக வந்த புகாருக்கு பதில் அளிக்க எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த ஆண்டே பல்கலைக்கழக் மானிய குழு கடிதம்

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/  இணைப்பில் உள்ளது. தவறான தகவல் கொடுத்து அனுமதி பெறப்பட்டது என்ற புகாரை இந்திய அரசு மனித வளத்துறை பல்கலைக்கழக மானிய குழுவிற்கு அனுப்பியதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய குழு இது பற்றிய அறிக்கையை சமர்பிக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த 12.09.2015 தேதியன்று கடிதம் எழுதி உள்ளது. நாளது தேதி வரை பதில் கிடைக்கப் பெற்றதா? ஆம் எனில் என்ன பதில் எடுத்த நடவடிக்கை என்ன என்ற எந்த விபரமும் நாளது தேதி வரை வெளியிடப்படவில்லை….

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை எஸ்ஆர்எம் மீது உள்ள புகாருக்கு நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம்

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார்  http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. அந்த புகாரை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கடிதம் எழுதி உள்ளது. ஆனால் ஒரு வருட காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. புகாரின் மீது எந்த பதிலும் இல்லை. நிச்சயமாக பிரதமர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக புகார் மறைக்கப் பட்டு இருக்கும் என நாங்கள் நம்பவில்லை. அப்படியானால் இந்த புகார் யாரால் மறைக்கப் பட்டது? Ministry…

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கடிதம்

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப்  பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. மேற்கண்ட புகார் மனு உண்மை தானா என கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 23.03.2015 தேதியில் கடிதம் எழுதியது. அது உண்மை தான் என்பதை உறுதி படுத்தி புகாருக்கு தொடர்புடைய ஆவணங்களும் 30.03.2015 தேதியில் மீண்டும் தொழில் நுட்ப கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஒரு வருட காலம் ஆகியும் தொழில் நுட்ப கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை AICTE lr   PMAED reply to AICTE

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கடிதம்

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/  இணைப்பில் உள்ளது. மேற்கண்ட புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குனருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கடிதம் எழுதி உள்ளார். நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. Kanchipuram collector lr Kanchipuram Collector lr 2

எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவால் 371 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு – பச்சமுத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவின் “வளர்ச்சி – வழக்கு – கைது”

வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவின் வளர்ச்சியும்… வழக்குகளும் பற்றிய செய்தி தொகுப்பு சேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆகின. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10,000 கோடிக்கும்…

புதிய_தலைமுறை ஊடக நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது!

பட அதிபர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை (26.08.2016) கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மீது மோசடி செய்ததாக சட்டப்பிரிவு 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கை மோசடி செய்ததாக ஐபிசி 406 மற்றும் ஐபிசி 34 ஆகிய பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக…