Mail send to Prime Minister and Department of Atomic Energy and other relevant department and officials from our association is given below. ——— —- From: People movement against Educational Decoity <pmaedtn@gmail.com> Date: Sat, Oct 6, 2018 at 2:13 PM Subject: Request to take Criminal action against Mr.Ramakrishnan, Legal, IRE Ltd, Manavalakurichi To: <prinsec.pmo@gov.in>, <pkmishra.pmo@gov.in>, <appt.pmo@gov.in>, <cmd@irel.co.in> Cc: <chmn@dae.gov.in>, <chairman@dae.gov.in>, <dsim@dae.gov.in>, <jsim@dae.gov.in>, <usim@dae.gov.in>, <as@dae.gov.in>, <cmg@dae.gov.in>, <dla@dae.gov.in> Dear Sirs, Sub : Request to take…
தற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்
SRM பள்ளி மாணவி 5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், பள்ளியின் முதல்வர், மேலாளர் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். தற்கொலை என எழுதித் தருமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தம்..
பேராசிரியர் மாறாட்ட மோசடி: SRM பேராசிரியர்கள் கிளப்பும் புதிய புகார்கள்
மாணவர்களிடம் கட்டண மோசடி, நில அபகரிப்பு என அடுக்கடுக்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் மீது குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், அந்த நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர்கள் தற்போது புதிய புகார்களை தெரிவித்துள்ளனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிப்படி, பேராசிரியர்களை நியமிப்பதில்லை என்றும், பேராசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் பேராசிரியர்களை உரிய காரணம் ஏதுமின்றி, திட்டமிட்டு வேலையை விட்டு நீக்குவதாக முன்னாள் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எஸ்.ஆர்.எம். குழுமத்தின், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியரை, அந்தக் குழுமத்தின் வேறு கல்வி நிறுவனத்தில்…
மத்திய நிலத்தடி நீர் வாரியம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கவில்லை.
எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. இந்திய அரசு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என நிபந்தனை விதித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தங்களிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பமே சமர்பிக்கவில்லை என்றும் எனவே புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில நிலத்தடி நீர் வாரிய தலைமை பொறியாளருக்கு…